Tuesday 13 September 2011

தினம் ஒரு குறள்




"உணலினும் உண்டது அறல்இனிது;காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
                                                           குறள் 1326


பொருள்:-

                     மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை விட,முதலில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதே இன்பம் தரும்.அதுபோல காதல் வாழ்க்கையில் மேலும் மேலும் கூடி இணைந்திருப்பதை காட்டிலும் அவ்வப்போது ஊடல் கொண்ட பிறகு ஏங்கி எதிர் பார்த்திருக்கும் காதலே மிகுந்த இன்பத்தை தரும்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

Videos(Clik Play Button)

Popular Posts

 

உதிரிப்பூக்கள் Copyright © 2011 Designed by Mydeen