Tuesday 13 September 2011

ஆன்மீக சிந்தனை


         மனிதர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள்,அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன.அதனால் தெய்வீக படங்களை நாம் இருக்கும் இடத்தில் எப்போதும் கண்ணில்படும் வகையில் வைத்திருப்பது நல்லது.அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும்.
                 -பகவான் இராமகிருஷ்ணபரமஹம்சர்.






       உங்கள் இருதயம் துவளாமலும்,தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.

                                             -எரேமியா 51:46




                    
      வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன்.அவன் உயிரை வழங்குகிறான்.மரணத்தை அளிக்கிறான்.மேலும் அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கிறான்.


                                                                     
                                         -திருக்குர்ஆன் 57:2

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

Videos(Clik Play Button)

Popular Posts

 

உதிரிப்பூக்கள் Copyright © 2011 Designed by Mydeen